Headlines News : தரமான செய்திகளை இலவசமாகவும், மிக விரைவாகவும் பெற்றிட இப்போதே உங்களின் mobileலில் F(space)8aamarivu(send)40404 கட்டங்கள் இல்லாத எமது சேவையைப் பெற்று மகிழுங்கள்....

Slider

Home » » இறைவனால் நிறுவப்பட்ட துருக்கியின் நீர்த் தடாகம்

இறைவனால் நிறுவப்பட்ட துருக்கியின் நீர்த் தடாகம்

Written By Unknown on Tuesday, 1 April 2014 | 19:02

முற்றிலும் மாறுபட்ட வேற்றுக்கிரக நிலவமைப்பில் துருக்கியின் கிரேக்க உரோம புராதன நகரமாகிய கிராபொலிஸில் இயற்கையாகவே பாறையில் வடிவமைக்கப்பட்ட நீர்த்தடாகம் ஒன்று காணப்படுகின்றது.  ஒரு மலையில் படிக்கட்டு போல் இயற்கையாகவே வடிவமைக்கப்பட்டு காணப்படுகின்றது. இதிலிருந்து வரக்கூடிய நீர் மருத்துவக் குணமுடையதாக நூற்றண்டு காலமாக நம்பப்படுகின்றது.  UNESCO நிறுவனமானது உலக பாதுகாக்கப்பட்ட புராதன இடமாக பிரகடப்படுத்தியுள்ளதோடு அதன் பாதுகாப்பையும் பொறுப்பெடுத்துள்ளது.
துருக்கியில் உல்லாசப்பிரயாணிகளை அதிகம் கவரக் கூடிய ஒரு இடமாகவும் இது விளங்குகின்றது. கட்டணம் செலுத்தி விட்டு இதில் குளிக்கவிரும்புபவர்கள் நீராடலாம். எவ்வித நவீனமாக்கலுக்கும் உட்படுத்தப்படாது இயற்கையான தன்மையிலையே இன்றும் பேணப்படுவது இதன் முக்கியமான சிறப்பியல்பாகும்.

Share this article :

0 comments:

 
Support : Creating Website | 8aamarivu Template | 8ஆம் அறிவு Template
Proudly powered by 8aamARIVU
Copyright © 2015. 8aamARIVU - All Rights Reserved
Template Design by www.8aamarivu.blogspot.com Published by 8aamarivu Template