உங்களுக்கு தெரியுமா ?
Image courtesy:infactcollaborative.com
ஏர்னஸ்ட் வின்சென்ட் ரைட் என்பவர் 1939 – ல் எழுதிய Gadsby, என்கிற 50.110 சொற்கள் உள்ள அந்த நாவலில் E என்ற எழுத்தையே பயன்படுத்தவில்லை !
Image courtesy: libertyunyielding.com
சாப்பிடும் போது கண்ணீர் வடிக்கின்ற ஒரே விலங்கு முதலை !
Image: kate.net
டால்பின்கள் ஒரு கண்ணைத் திறந்து வைத்துக்கொண்டு தூங்கும் !
IMAGE COURTESY: best-diving.org
நீல திமிங்கலம் அன்றாடம் உண்ணக்கூடிய உணவின் எடை சுமார் 3 டன். ஆனால். அதே நேரத்தில் அது 6 மாதங்கள் வரை உணவு இல்லாமல் வாழ முடியும்.
பட உதவி: chem.cmu.edu
வாசனை உணர்வு மூலம் வேட்டையாடும் ஒரே பறவை கிவி (KIWI)பறவையாகும்.
0 comments:
Post a Comment